சஞ்ஜீவி பற்பம்.
********************
********************
தேவையான பொருட்கள்.
****************************
படிகாரம் 125 கிராம்.
நவாச்சாரம் 75 கிராம்
வெடியுப்பு 600 கிராம்
செய்முறை
*************
முன்றையும் தனித்தனியாக அரைத்து பின் ஒன்று சேர்த்து அரைத்து. ஒரு சட்டியிலிட்டு உருக்கி ஒரு பிங்கான் பாத்திரத்தில் விடவும்.இதனை ஆறியபின் நன்கு கல்வத்திலிட்டு அரைத்து எடுத்துக்கொள்க.
பயன்கள்.
************
தேகதிடம் அறிந்து காலை மாலை தேவைபட்டால் மதியம் என தகுந்த அனுபானத்தில் எடுத்து கொள்ளலாம்.
வெளுப்பு உப்பு சத்து . கால் வீக்கம். முதலிய நோய்கள் தீரும்
கடுக்காய் குடிநீருடன் எடுத்து கொண்டால் செறியமை நோய்கள் தீரும்.
பெருங்காயத்துடன் எடுத்து கொண்டால் வாயு தீரும்.
இஞ்சி சாற்றுடன் எடுத்து கொண்டால் மலக்கட்டு தீரும்
நெருஞ்சில் சாறுடன் எடுத்து கொண்டால் சிறுநீர்கட்டு தீரும்
சுரைகொடிச் சாறுடன் எடுத்து கொண்டால் உப்பு சத்து குறையும்.
சோம்புகுடிநீர் உடன் எடுத்து கொண்டால் வயிற்று வலி தீரும்
சீரககுடிநீருடன் எடுத்துகொண்டால் கிறுகிறுப்பு .தீரும்.
அனுபானம் அறிந்து பல நோய்களுக்கு பயன்படுத்தலாம்.
**********************************************************
*********************************************************
M.S சித்தா சிகிச்சை & ஆராய்ச்சி மையம்.
மு.சுகவனேஸ்வரன்.
9443853756
**********************************************
**********************************************
********************
********************
தேவையான பொருட்கள்.
****************************
படிகாரம் 125 கிராம்.
நவாச்சாரம் 75 கிராம்
வெடியுப்பு 600 கிராம்
செய்முறை
*************
முன்றையும் தனித்தனியாக அரைத்து பின் ஒன்று சேர்த்து அரைத்து. ஒரு சட்டியிலிட்டு உருக்கி ஒரு பிங்கான் பாத்திரத்தில் விடவும்.இதனை ஆறியபின் நன்கு கல்வத்திலிட்டு அரைத்து எடுத்துக்கொள்க.
பயன்கள்.
************
தேகதிடம் அறிந்து காலை மாலை தேவைபட்டால் மதியம் என தகுந்த அனுபானத்தில் எடுத்து கொள்ளலாம்.
வெளுப்பு உப்பு சத்து . கால் வீக்கம். முதலிய நோய்கள் தீரும்
கடுக்காய் குடிநீருடன் எடுத்து கொண்டால் செறியமை நோய்கள் தீரும்.
பெருங்காயத்துடன் எடுத்து கொண்டால் வாயு தீரும்.
இஞ்சி சாற்றுடன் எடுத்து கொண்டால் மலக்கட்டு தீரும்
நெருஞ்சில் சாறுடன் எடுத்து கொண்டால் சிறுநீர்கட்டு தீரும்
சுரைகொடிச் சாறுடன் எடுத்து கொண்டால் உப்பு சத்து குறையும்.
சோம்புகுடிநீர் உடன் எடுத்து கொண்டால் வயிற்று வலி தீரும்
சீரககுடிநீருடன் எடுத்துகொண்டால் கிறுகிறுப்பு .தீரும்.
அனுபானம் அறிந்து பல நோய்களுக்கு பயன்படுத்தலாம்.
**********************************************************
*********************************************************
M.S சித்தா சிகிச்சை & ஆராய்ச்சி மையம்.
மு.சுகவனேஸ்வரன்.
9443853756
**********************************************
**********************************************
No comments:
Post a Comment