ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெரும் சோதி.
***************************************************
சித்தமருத்துவத்தின் பெருமையினை போற்றும்
ரசசுண்ணம்
*******************
பஞ்சபூதத்தின் கூட்டுறவினால் உருவானதுமான
அறுசுவையும் ஒருங்கே பெற்றதுமான
இவ்வுலகில் தோன்றியுள்ள எல்லா தாது பொருட்களுக்கும் மேம்பட்டதுமான
வெப்பம், குளிர்ச்சி என்ற இரண்டு வீரியத்தையும் பெற்றதுமான
எல்லா பொருட்களிலும் வியாபித்து இருப்பதுமான
ஜீவனின் ( சிவன் ) விந்து என போற்றப்படுவதுமான
ரசத்தை உயர்நிலை சுண்ணமாக்கி உயிர்காக்கும் மருந்தாக செய்த பெருமையும் சித்தர்களுக்கே..
ரசம் சார்ந்த மருந்துகளின் பெருமைய சித்தமரபினர்
ஜெய சூதத்தில் மருந்து செய்தால்
செத்த பிணம் வாய் பிளக்கும் .என்பார்கள்.
. ரசசுண்ணம்
*****************
மேக நோய் வாத பித்த கப தொந்தரவுகள் தொந்த நோய்கள் ரத்தப்புற்று கண்ணப்புற்று குறிப்புற்று கண்டமாலை பிளவை விப்புருதி காளாஞ்சக படை கரப்பான் வாதம் கீழ்வாயு குணமாகும் கிருமிகளைக் கொல்லும் ரத்த சுத்தி மூளை பலம் நரம்பு பலம் உண்டாகும் உடல் இறுகி உரம் பெறும்( ஜெய சூதத்தில் மருந்து செய்ய செத்த பிணமும் வாய் பிளக்கும்) எங்கு நெறி கட்டினாலும் குணமாகும் வீக்கம் கரையும் இரத்தம் சுத்தமாகும் கிருமிகளைக் கொன்று புண்களை ஆற்றும் மூளையை வலுப்படுத்தி ஞாபக சக்தியை தரும் முக அழகு உண்டாகும்.
இறை ஆற்றல் மிகும்.
M.s.சித்தா சிகிச்சை&ஆராய்ச்சி மையம்.
கல்பகனூர்.
Ph:9443853756.Siddha maruthuvam
***************************************************
சித்தமருத்துவத்தின் பெருமையினை போற்றும்
ரசசுண்ணம்
*******************
பஞ்சபூதத்தின் கூட்டுறவினால் உருவானதுமான
அறுசுவையும் ஒருங்கே பெற்றதுமான
இவ்வுலகில் தோன்றியுள்ள எல்லா தாது பொருட்களுக்கும் மேம்பட்டதுமான
வெப்பம், குளிர்ச்சி என்ற இரண்டு வீரியத்தையும் பெற்றதுமான
எல்லா பொருட்களிலும் வியாபித்து இருப்பதுமான
ஜீவனின் ( சிவன் ) விந்து என போற்றப்படுவதுமான
ரசத்தை உயர்நிலை சுண்ணமாக்கி உயிர்காக்கும் மருந்தாக செய்த பெருமையும் சித்தர்களுக்கே..
ரசம் சார்ந்த மருந்துகளின் பெருமைய சித்தமரபினர்
ஜெய சூதத்தில் மருந்து செய்தால்
செத்த பிணம் வாய் பிளக்கும் .என்பார்கள்.
. ரசசுண்ணம்
*****************
மேக நோய் வாத பித்த கப தொந்தரவுகள் தொந்த நோய்கள் ரத்தப்புற்று கண்ணப்புற்று குறிப்புற்று கண்டமாலை பிளவை விப்புருதி காளாஞ்சக படை கரப்பான் வாதம் கீழ்வாயு குணமாகும் கிருமிகளைக் கொல்லும் ரத்த சுத்தி மூளை பலம் நரம்பு பலம் உண்டாகும் உடல் இறுகி உரம் பெறும்( ஜெய சூதத்தில் மருந்து செய்ய செத்த பிணமும் வாய் பிளக்கும்) எங்கு நெறி கட்டினாலும் குணமாகும் வீக்கம் கரையும் இரத்தம் சுத்தமாகும் கிருமிகளைக் கொன்று புண்களை ஆற்றும் மூளையை வலுப்படுத்தி ஞாபக சக்தியை தரும் முக அழகு உண்டாகும்.
இறை ஆற்றல் மிகும்.
M.s.சித்தா சிகிச்சை&ஆராய்ச்சி மையம்.
கல்பகனூர்.
Ph:9443853756.Siddha maruthuvam
No comments:
Post a Comment