கண்ணார வந்துநின்றான் கருணைக் கழல்பாடி.
*************************************************
பொன்னாங்கண்ணி கீரை அரைத்த விழுது அதில் பத்தில் ஒரு பங்கு சுத்தி செய்த மிளகுத் தூள் இரண்டையும் சேர்த்து அரைத்து சிறு நேல்லிக்காய் அல்லது இலந்தைப் பழ அளவு உருட்டி நிழலில் காய வைத்து அப்படியே சுத்தமான காய்ச்சிய தேன் விட்டு வைக்கவும்.
இதை காலையில் ஒரு உருண்டை மாலையில் ஒரு உருண்டை என 60 நாள் சாப்பிட்டு பால் சாப்பிட்டு வர. இளமையில் வரும் பித்த நரை மாரும்.நரம்பு மண்டலங்கள் சுத்தமாகும். கண்ணுக்கு இது ஒரு சிறப்பான மருந்தாகும்.தலை முடியும் சிறப்பாக இருக்கும்.
இது ஒரு சிறந்த முறை அனைவரும் எளிதாக செய்து பயன்படுத்தலாம்.
********************************************
மு.சுகவனேஸ்வரன்
9443853756
********************************************
*************************************************
பொன்னாங்கண்ணி கீரை அரைத்த விழுது அதில் பத்தில் ஒரு பங்கு சுத்தி செய்த மிளகுத் தூள் இரண்டையும் சேர்த்து அரைத்து சிறு நேல்லிக்காய் அல்லது இலந்தைப் பழ அளவு உருட்டி நிழலில் காய வைத்து அப்படியே சுத்தமான காய்ச்சிய தேன் விட்டு வைக்கவும்.
இதை காலையில் ஒரு உருண்டை மாலையில் ஒரு உருண்டை என 60 நாள் சாப்பிட்டு பால் சாப்பிட்டு வர. இளமையில் வரும் பித்த நரை மாரும்.நரம்பு மண்டலங்கள் சுத்தமாகும். கண்ணுக்கு இது ஒரு சிறப்பான மருந்தாகும்.தலை முடியும் சிறப்பாக இருக்கும்.
இது ஒரு சிறந்த முறை அனைவரும் எளிதாக செய்து பயன்படுத்தலாம்.
********************************************
மு.சுகவனேஸ்வரன்
9443853756
********************************************
No comments:
Post a Comment