. இஞ்சி லேகியம்:
***********************************
*****************************************
தேவையான பொருட்கள்.
*****************************
இஞ்சி 2 கிலோ
ஏலக்காய் 200 கிராம்
உலர்ந்த திராட்சை 200 கிராம்
பேரீச்சம்பழம் விதை நீக்கியது 2 கிலோ
எலுமிச்சம்பழச் சாறு 500 மில்லி
சர்க்கரை 5கிலோ
நெய் ஒரு லிட்டர்
தேன் ஒரு லிட்டர்
சுண்ணாம்பு தெளிவு நீர் தேவையான அளவு
பசும்பால் தேவையான அளவு
செய்முறை:
**************
முதலில் இஞ்சியை தோல் நீக்கி சுத்தி செய்து சிறு சிறு துண்டுகளாக நறுக்கி கல்வத்திலிட்டு நன்கு அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும் பின் பேரீச்சம்பழம் உலர்ந்த திராட்சை இரண்டையும் தேவையான அளவு பசும் பால் விட்டு மைய அரைத்து அதில் அரைத்த இஞ்சி ஏலக்காய் சூரணம் எலுமிச்சம் பழச்சாறு ஆகியவற்றை ஒன்றாக கலந்து எடுத்துக் கொள்ள வேண்டும் பின் ஒரு பாத்திரத்தில் தேவையான அளவு சுண்ணாம்பு தெளிவு நீர் ஊற்றி சர்க்கரை கலந்து அடுப்பேற்றி பாகு காய்ச்ச வேண்டும் பதம் வந்ததும் மேற்கூறிய கலவையை கலந்து லேகிய பதம் வரும் வரை நன்கு கிளறி இறக்கி பின் தேன் சேர்த்து கிளறவேண்டும் பின் நன்கு ஆறியதும் நெய்யை உருக்கி சேர்த்து நன்கு கலந்து எடுத்துக் கொள்ளவேண்டும்
உபயோகிக்கும் முறை:
****************************
5 முதல் 10 கிராம் காலை இரவு உணவுக்கு பின் சாப்பிட வேண்டும் தீரும் நோய்கள்: ரத்த கொதிப்பு வாய்வு வயிற்று பிரச்சனை அஜீரண கோளாறு ஆகியவை குணமாகும் நன்கு பசி உண்டாகும் உடலை நன்கு போஷிக்கும்.
********************************************************
M.S. சித்தா சிகிச்சை மையம்.
மு.சுகவனேஸ்வரன்
9443853756
*********************************
*********************************
***********************************
*****************************************
தேவையான பொருட்கள்.
*****************************
இஞ்சி 2 கிலோ
ஏலக்காய் 200 கிராம்
உலர்ந்த திராட்சை 200 கிராம்
பேரீச்சம்பழம் விதை நீக்கியது 2 கிலோ
எலுமிச்சம்பழச் சாறு 500 மில்லி
சர்க்கரை 5கிலோ
நெய் ஒரு லிட்டர்
தேன் ஒரு லிட்டர்
சுண்ணாம்பு தெளிவு நீர் தேவையான அளவு
பசும்பால் தேவையான அளவு
செய்முறை:
**************
முதலில் இஞ்சியை தோல் நீக்கி சுத்தி செய்து சிறு சிறு துண்டுகளாக நறுக்கி கல்வத்திலிட்டு நன்கு அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும் பின் பேரீச்சம்பழம் உலர்ந்த திராட்சை இரண்டையும் தேவையான அளவு பசும் பால் விட்டு மைய அரைத்து அதில் அரைத்த இஞ்சி ஏலக்காய் சூரணம் எலுமிச்சம் பழச்சாறு ஆகியவற்றை ஒன்றாக கலந்து எடுத்துக் கொள்ள வேண்டும் பின் ஒரு பாத்திரத்தில் தேவையான அளவு சுண்ணாம்பு தெளிவு நீர் ஊற்றி சர்க்கரை கலந்து அடுப்பேற்றி பாகு காய்ச்ச வேண்டும் பதம் வந்ததும் மேற்கூறிய கலவையை கலந்து லேகிய பதம் வரும் வரை நன்கு கிளறி இறக்கி பின் தேன் சேர்த்து கிளறவேண்டும் பின் நன்கு ஆறியதும் நெய்யை உருக்கி சேர்த்து நன்கு கலந்து எடுத்துக் கொள்ளவேண்டும்
உபயோகிக்கும் முறை:
****************************
5 முதல் 10 கிராம் காலை இரவு உணவுக்கு பின் சாப்பிட வேண்டும் தீரும் நோய்கள்: ரத்த கொதிப்பு வாய்வு வயிற்று பிரச்சனை அஜீரண கோளாறு ஆகியவை குணமாகும் நன்கு பசி உண்டாகும் உடலை நன்கு போஷிக்கும்.
********************************************************
M.S. சித்தா சிகிச்சை மையம்.
மு.சுகவனேஸ்வரன்
9443853756
*********************************
*********************************
No comments:
Post a Comment