Saturday, 11 May 2019

மாதவிடாய் பிரச்சனை,அதிக இரத்தபோக்கு

பெண்களுக்கு ஏற்படும் பெரும்பாடு
****************************************
****************************************
பெண்ணுக்கு மாதவியாய் காலத்தில் அதிக வயிற்று வலி ஏற்பட்டால் அதனை சூதகவலி என்பர் இதற்க்கு வீட்டு விலக்கு நாட்களில் பிரண்டை உப்பு கொடுத்தாலே நல்ல குணம் காணும்.  அதிகமான இரத்தப் போக்கு ஏற்படுவதை துவாலை இரைப்பு என்பர். இதற்க்கு.

1. பூங்காவி -    200 கிராம்
2 .கந்தகம் -      1 களஞ்சி
                                                                                            இரண்டையும் நுணுக்கி பாட்டிலில் வைத்துக் கொள்ளவும்
4 அரிசி எடை தேன் அல்லது வெண்ணையில் கொடுக்க வேண்டும் ஒரு நாளைக்கு , 3 வேளை இவ்வாறு 11 பொழுது கொடுக்க குணம் .மிக அதிகமாக இருக்குமானால் 6 அரிசி எடை அளவும் கொடுக்கலாம் பத்தியம்.புளி. அசைவம்.மது.உடலுறவு. அகத்திக்கீரை.பாவற்காய்.ஆகாது. சூடான ஆகாரம் கூடாது எதைச் சாப்பிட்டாலும் ஆற வைத்து சாப்பிட வேண்டும் காரம் குறைக்கவும் போகம் கூடாது.
சிலறுக்கு கர்ப்ப பைய் நஞ்சிபோகி உதிரம் நிற்க்காமல் போய் கொண்டே இருக்கும் கர்ப்ப பயை அறுவை சிகிச்சை செய்து அகற்ற வேண்டும் என்று கூறுவார்கள் .அந்த நிலையில் குரு வண்டு என்ற பஸ்பத்தை ஒரு நாளைக்கு 6 வேளை கொடுத்தால் உதிரம் நின்று விடும். 3 முதல் 5 நாளைக்கு கொடுத்தால் சரியாகிவிடும்.
*******************************************
M S சித்தா சிகிச்சை ஆராய்ச்சி மையம்
மு சுகவனேஸ்வரன்
செல் 9443853756.
********************************************

No comments:

Post a Comment

ஆண்மை குறைவு.

  ஆண்மை குறைவு என்றால் என்ன?              ஆண்மை குறைவு என்றால், ஏதோ ஆண் உறுப்பில் ஏற்படக்கூடிய ஒரு குறைபாடு என்று நம்மில் பலரும் தவறாக நினைக...