Saturday, 11 May 2019

ஆண்குறி தளர்ச்சி,போக சக்தியை அதிகரிக்க

இல்லற இன்ப செந்தூரம் .
*******************************.
நேற்று பதிவிட்ட செந்தூரத்தின் தொடர்ச்சி
***********************************************
இந்த மருந்தை சாப்பிட விருப்பம் உள்ளவர்கள்  இரவில் போஜனம் செய்து விட்டு சிரிது நேரம் கழித்து                           
தாம்பூலம் தரித்து அத்துடன் ஒரு வெற்றிலையில் முழுத்துவரை அளவு செந்தூரம் மேல் மொட்டு நீக்கிய  லவங்கம் ஒன்றும் முழு கடலை அளவு சாதிக்காய் இம் முன்றும் ஒரு வெற்றிலையில் மடித்து. வாயில் இருக்கும் தாம்பூலத்துடன் மொன்று தின்று விட்டு அரை நாழிகை கழித்து கால்படி பால் சாப்பிட வேண்டியது. இப்படி இரவில் ஒரே வேளையாக. 8  முதல் 13 நாட்கள் உடல் தகுதிக்கு தகுந்தார்போல் சாப்பிட வேண்டியது.  .எல்லா காய்கறிகளும் கீரை வகைகளும் பால், தயிர், மோர், நெய் .சகலமும் சாப்பிடலாம் . இந்த செந்தூரத்தால் அடையும் பிரதியுபகாரம் என்ன என்றால் திரேகத்தில் உள்ள எல்லா நரம்பு சோர்வையும் போக்கி நல்ல வலுவை உண்டாக்கும் . எல்லா நரம்புகளின் முடிச்சுகளாகவும்  பெரு நரம்பாகவும் உள்ள ஆண் குறியின் தளர்ச்சியை நீக்கிப் போக சக்தியை ஆதிகரிக்கச் செய்யும்.  இந்தச் செந்தூரமானது உடம்பிலே வியாபித்து ஊறும் இடத்து தன்னிறம் போலவே தேகத்தைப்  பொன்னிறம் போல் மினுமினுப்பாய் பிரகாசிக்கச் செய்யும் . அதாவது தேகத்திலும் முகத்திலும் சிவந்த காந்த சக்தியை உண்டாக்கும்.மேற்கூரிய இவ்வளவும் கொடுக்குமா
என்பதற்கு அடையாளம் யாதெனில் இந்த செந்தூரம் தின்ன ஆரம்பித்தவர்களுக்கு இதற்கு  முன்னிருந்து தேக சிக்தியும் ஜீரன சக்தியும் தங்களுக்கே தெரியும். அன்றியும் பிரதி காலையில் மலங்கழிக்க உட்காரும் போது மலம் யாவும் ஒரே கம்பியாக பிரவிருத்தியாகிவிடும் இந்த செந்தூரத்தைத் தின்பவர்கள் சுமார் இரண்டு மாத காலம் போகம் செய்யாமல் இருந்தால் அநேக வருடங்கள் தாது புஷ்டி குறையாமல் இருப்பார்கள் சுரம் முதலிய வியாதிகள் அணுகாது மிக நல்ல முறை புளி அசைவம் மது உடலுறவு அகத்திக்கீரை பாவற்காய் புகையிலை புகை இவற்றை நீக்கி பயன்படுத்தினால் நல்ல பலனை அடையளாம் பித்த தேகத்தினர் .பித்த நாடி தன்னிலையில் இருந்து அதிகமாக அடிக்கும் தேகத்தினர் போன்றவர்களுக்கு மருந்து கொடுக்க கூடாது .இது போன்ற தேகத்தினர்களுக்கு அசுத்த வெப்பத்தை  நீக்கி  சுத்த வெப்பத்தை கூட்ட வேண்டும் .இது மிகவும் நல்ல மருந்து முற்காலத்தில் அரன்மனை வைத்தியர்கள் அரசர்களுக்கும் செல்வந்தர்களுக்கும் கையாளபட்டு வந்த மருந்து ஒவ்வொரு மருத்துவர்களிடமும் இருக்க வேண்டிய  மருந்து.
***********************************************
***********************************************c
M.S. சித்தா சிகிச்சை & ஆராய்ச்சி மையம்.
மு.சுகவனேஸ்வரன்.
செல்-9443853756.
************************
************************.

No comments:

Post a Comment

ஆண்மை குறைவு.

  ஆண்மை குறைவு என்றால் என்ன?              ஆண்மை குறைவு என்றால், ஏதோ ஆண் உறுப்பில் ஏற்படக்கூடிய ஒரு குறைபாடு என்று நம்மில் பலரும் தவறாக நினைக...